Tag: கடலூர்

தீப விளக்கின் தீ பற்றி 9 வயது குழந்தை பலி

தீப விளக்கின் தீ ஆடையில் பற்றி எரிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகள் சுஹாசினி (9). கடந்த 2ஆம் தேதி...

பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பட்டாசு வெடித்ததில், குடிசை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தீப ஒளித்திருநாளையொட்டி நாடு முழுவதும் மக்கள்   பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை...

12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது! ஓரினச்சேர்க்கையால் விபரீதம்

12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது! ஓரினச்சேர்க்கையால் விபரீதம் கடலூரில் பள்ளிக்கூடம் செல்ல பேருந்து நிலையத்தில் மாணவன் நின்றுகொண்டு இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மர்மநபர்களால் குத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி...

கடலூரில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து- அண்ணாமலை கண்டனம்

கடலூரில் 12-ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து- அண்ணாமலை கண்டனம்கடலூரில் பள்ளிக்கூடம் செல்ல பேருந்து நிலையத்தில் மாணவன் நின்றுகொண்டு இருந்த 12 ஆம் வகுப்பு மாணவனை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பித்துள்ளனர்.இதற்கு...

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பேருந்து பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காலாவதியான பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன.கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பேருந்து பணிமனை இயங்கி...

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது....