Tag: கடலூர்
வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம்
வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம்
சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம்...
விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.
விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.
கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு திட்டத்தில் விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.சிதம்பரம் அருகே உள்ள...
பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்
பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...
என்எல்சி விவகாரம்- நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்
என்எல்சி விவகாரம்- நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்
விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக...
கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லை
கடலூரில் 15 அரசு பேருந்துகள் சேதம்- பேருந்துகள் இயக்கப்படவில்லைகடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக மேல் வளையமாதேவி பகுதியில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.2006...
நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி
நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி
கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருவதாக என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர்...
