Tag: கட்டுரை

அவர் தாம் பெரியார்!

ஆதாரம் : சொன்னா நம்ப மாட்டீங்க என்ற நூலிலிருந்து. தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் கழிந்த பின்னும் அவரை மிகக் கடுமையாக இன்றைக்கும் பலர் தாக்கிப் பேசிவருகிறார்கள். இன்னும் சிலரோ பெரியார் பேசாததைக்...

மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!

த.லெனின் மாவீரன் பகத்சிங் ஒரு நாத்திகர் என்பதும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்பதும் தந்தை பெரியாருக்குத் தெரியும். 1929 ஏப்ரல் 9ஆம் தேதி பகத்சிங் அன்றைய மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையால்...

திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி

அறம் மதி   ஆரிய சரஸ்வதி: இன்று முதல் இந்த நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும். எங்கிருந்தோ ஒரு குரல்: சரஸ்வதி நாகரிகமா? யார் வீட்டுப் பிள்னைக்கு யார் பெயர் வைப்பது? இப்படித் திருடுவது நாகரிகம்...

பெரியாரும் பெண்களும்

இரா.உமாமார்ச் 8 உலக மகளிர் நாள் :‘போற போக்கப் பாத்தா நம்ம முதலமைச்சரு, இந்த நாடே பெண்களுக்குத்தான்னு சொல்லிடு வாரு போலிருக்கே’ என்று ஆண்கள் செல்ல மாகக் கோபித்துக் கொள்கிறார்கள்! அந்த அளவிற்குப்...

திராவிட வரலாற்றுத் தடத்தில்…

கோவி. லெனின் அந்த அதிகாலைப் பொழுது, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றின் வெளிச்சத்துடன் விடிந்தது. திராவிடம் என்கிற மானுட உரிமைக்கான தத்துவத்தைப் பயில்கின்ற திராவிடப் பள்ளியின் மாணவர்களுடன் மொழிப்போர்க் களம், தமிழ்நாடு பெண்கள் மாநாடு,...

துரத்தப்படும் இந்தியர்களும் தூங்கும் இந்திய அரசும்

வில்லவன் இராமதாஸ்மேலை நாடுகளிலிருந்து துரத்தப்படும் இந்தியர்கள். ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும்...அமெரிக்காவிலிருந்து கை கால்களில் விலங் கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட செய்தி பலதரப்பு ஊடகங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்றது....