Tag: கட்டுரை
தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகும் தலைவா்கள்…
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பாஜகவின் கூலிப்படையாக மாறி தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகி வருகின்றனர்.கனிம வளக்கொள்ளையர் சேகர் ரெட்டிக்கு எதிராக கடந்த 2016-ல் அமலாக்கத் துறையினா் நடத்திய ரெய்டு மூலம்...
காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…
தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம் என்று சுகிசிவம், கவிதா ஜவகர், மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோா் பெருமிதம்...
தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக…
பொன்னேரி
G.பாலகிருஷ்ணன்
அதிமுக, இது இன்று தமிழக அளவில் கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்களையும், ஏறக்குறைய தற்போது 31% வாக்கு வங்கியையும் வைத்திருக்க இருக்க கூடிய ஒரு மாபெரும் கட்சியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் புரட்சி...
அரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை – உறுதி செய்த உசச்நீதிமன்றம்
பொன். முத்துராமலிங்கம்
முன்னாள் அமைச்சர்
கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்
அரசியல் சட்டப்படியும், தார்மீக இயற்கை நீதியின் அடிப்படையிலும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஒன்றிய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பிலிருந்து...
பெரியாரும் தமிழ்த் தேசியமும்
குமரன் தாஸ்
பெரியார் ஒரு போதும் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக உணர்ந்ததுமில்லை அறிவித்துக் கொண்டதுமில்லை. மேலும் தமிழ்த் தேசியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியத் தேசியர்கள் உள்பட அனைத்துத் தேசியர்களுக்கும். (காந்தி முதல் ம.பொ.சி. வரை)...
மும்மொழிக் கொள்கை – பிச்சைமுத்து சுதாகர்
பிச்சைமுத்து சுதாகர்
மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் கூறிய கருத்து, பரவலாக கண்டனத்தைப் பெற்று வருகிற சூழலில் எனது கருத்தை நான் பகிர விரும்புகிறேன்.நான் எனது பதிவுகளைப் பெரும்பாலும் மொபைல் வழியாகவோ...