Tag: கட்டுரை

பெரியாரும் பெண்களும்

இரா.உமாமார்ச் 8 உலக மகளிர் நாள் :‘போற போக்கப் பாத்தா நம்ம முதலமைச்சரு, இந்த நாடே பெண்களுக்குத்தான்னு சொல்லிடு வாரு போலிருக்கே’ என்று ஆண்கள் செல்ல மாகக் கோபித்துக் கொள்கிறார்கள்! அந்த அளவிற்குப்...

திராவிட வரலாற்றுத் தடத்தில்…

கோவி. லெனின் அந்த அதிகாலைப் பொழுது, ஒரு நூற்றாண்டு கால வரலாற்றின் வெளிச்சத்துடன் விடிந்தது. திராவிடம் என்கிற மானுட உரிமைக்கான தத்துவத்தைப் பயில்கின்ற திராவிடப் பள்ளியின் மாணவர்களுடன் மொழிப்போர்க் களம், தமிழ்நாடு பெண்கள் மாநாடு,...

துரத்தப்படும் இந்தியர்களும் தூங்கும் இந்திய அரசும்

வில்லவன் இராமதாஸ்மேலை நாடுகளிலிருந்து துரத்தப்படும் இந்தியர்கள். ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும்...அமெரிக்காவிலிருந்து கை கால்களில் விலங் கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட செய்தி பலதரப்பு ஊடகங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்றது....

மனச் சிக்கலில் சீமான். டெல்லி ஸ்கிரிப்ட்.. விஜய் போபியா… – சுப. உதயகுமாரன் குற்றச்சாட்டு

சீமானுக்கு மனநல மருத்துவம் அவசரமாகத் தேவைப்படுகிறது. தொன்மையும், பெருமையும், தொலையாச் சிறப்புகளும் கொண்டிருக்கும் தமிழினத்தை வழிநடத்திச் செல்ல எந்தவிதமானத் தகுதிகளோ, திறமைகளோ இல்லாதவர் சீமான் என அணுசக்திக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான களப்...

பெரியார் மண்ணன்று, மலை! – பேராசிரியர்  சுப. வீரபாண்டியன்

"மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை! மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை" - என்பார் கவிஞர் சுரதா!இந்த வரிகளை இன்று பலருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது! இது பெரியார் மண் இல்லை, பெரியாரே ஒரு மண் என்று பேசித்திரியும் ஒரு...

திராவிடரும் – தமிழரும் ஒருவரே! பொங்கல் விழா நமது இனப் பண்பாட்டு விழா!

திராவிடர் –தமிழர் வேறு வேறு அல்ல; எல்லாம் ஒன்றே! பொங்கல் விழா என்பது நமது பண்பாட்டுத் திருவிழா – மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது ஏன்? நிறம் கருப்பு என்பதாலா? அதிலும் வர்ண...