Tag: கட்டுரை

“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”

பொள்ளாச்சி மா. உமாபதி மாநிலச் செயலாளர், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!" "திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!" "நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்" என்பன போன்ற குரல்கள்...

வைக்கம் 100

அருள்மொழிஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான். அப்போது அவர் காங்கிரசு கட்சியிலதான் இருந்தார். அந்தப் போராட்டத்தை காந்திதான் அறிவித்தார். இன்னும்...

காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமே…

P.G.பாலகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரஸ், இந்த பெயர் இன்று உலக அளவில் அடையாளம் காணும் வகையில் இருந்தாலும், 1885-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்திய அளவில் வெள்ளையர்களை எதிர்க்கக் கூடிய மனநிலையில் இருந்த...

கோயில் நகரங்களைக் குறிவைக்கும் சங்கிகள்!

உடையநாயகம் நல்லதம்பி மிக நீண்டகாலமாகவே தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் வீடுகளில் வெள்ளியும் செவ்வாயும் விரதமிருப்பது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. வெள்ளி ஆண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும், செவ்வாய் பெண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும்...

சீமானின் “கள்” அரசியல்

சுமன்கவி நவீன கல்விமுறையும், அதுசார்ந்த உற்பத்தி முறையும் வந்தபின்னர் பழைய வருணாசிரம அடுக்கு சிதையத் தொடங்குகிறது. அதைக் கண்டு பொறுக்காமல் அதற்கு எதிராக சனாதனக்கூட்டம் எடுத்த உடனடி ஆயுதம் தான் குலக்கல்வித் திட்டம். மாறுபட்ட...

இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

வி.சி.வில்வம் ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றினால் அவரின் அறிவு, ஆற்றல், உழைப்பிற்கு ஏற்ப தம்வாழ்வை அமைத்துக் கொள்வார். அதற்கேற்ற பலன்களையும், மகிழ்ச்சியையும் அனுபவித்து விட்டு, இவ்வுலகை விட்டு மறைந்து போவார்! இதுதான் பொதுவான நடைமுறை!...