Tag: கட்டுரை

“FOUR STARS OF DESTINY” புத்தகம்: ”தேசபக்திக்கு ஹோல்சேல் டீலர்- ஆர்.எஸ்.எஸ்”…. மௌனம் காப்பது ஏன்?

முன்னாள் ராணுவத்தலைவர் எம்.எம்.நரவணேவின் ("FOUR STARS OF DESTINY") புத்தகம், வெளியாகும் முன்பே எப்படி மற்றவர்கள் கைகளுக்குப் போனது என்று தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக பதிலளிக்க பெங்குயின்...

ஓம் பிர்லாவுக்கு சிக்கல்!

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க வேண்டிய மக்களவைத் தலைவர். பா.ஜ.க.வைச் சேர்ந்தவராகவே நடந்து...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

சுகுணா திவாகர்75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் தளத்தில் என்ன சாதித்தது என்றால் ஒரு நீண்ட பட்டியலே போடலாம். சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம், தமிழ்நாடு பெயர்...

அண்ணாவின் கதை

இரா.கண்ணன் ஐக்கிய நாடுகள் சோமாலியா ஹிர்ஷ பெல்லே மாநில அலுவலக துணைத்தலைவர் எழுத்தாலும் பேச்சாலும் பாசத்தாலும் தமிழர்களின் இதயத்தில் நிரந்தரமாய் இடம்பிடித்த ஒரு சாமானியனின் சரித்திரமே அண்ணாவின் கதை. அந்தச் சரித்திரம் தமிழர்களின் எழுச்சிச்...

“பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் “

”ஒரு மொழியின் நிலத்தை இன்னொரு மொழி அபகரிக்கக் கூடாது” என்ற அவரது ஒரே வரி, அண்ணாவின் அரசியல் அறத்தையும் தொலைநோக்கையும் வெளிப்படுத்துகிறது.பேரறிஞர் அண்ணாவின் 57-வது ஆண்டு நினைவஞ்சலி, ஒரு தலைவரின் மறைவை மட்டும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – குன்றின் மேலிட்ட விளக்கும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையும்!

கல்யாணராமன் தமிழில் கடித இலக்கியம் அதன் உச்சநிலைக்குச் சென்றது, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கடிதங்களால்தான் என்று அழுத்திச் சொல்ல முடியும். தந்தை பெரியார், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், சம்பத், கண்ணதாசன் போன்றோரின்...