Tag: கட்டுரை
தேசியக் கல்விக் கொள்கை – புனையப்படும் பொய்களும், புரிய வேண்டிய உண்மைகளும்! -பேராசிரியர் லெ.ஜவகர் நேசன்
தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..?‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு...
ஓங்கி ஒலிக்கட்டும்: மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!
ராஜசங்கீதன் இந்திய துணைக்கண்டத்தை அரசியல் சாசனத்தில் வரையறுப்பது குறித்து முக்கியமான விவாதம் அரசியல் சாசன சபையில் நடந்தது.அமெரிக்கா போல United States of India அல்லது Soviet Union போல Inidian Union அல்லது...
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
சுப வீரபாண்டியன்
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே, இந்தியாவின் மொழிச்சிக்கல் தொடங்கி விட்டது! 1920களிலேயே காந்தியார் இந்துஸ்தானி மொழியை, காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்! இந்துக்களின் இந்தி மொழியையும், இஸ்லாமியர்களின்...
அவர் தாம் பெரியார்!
ஆதாரம் : சொன்னா நம்ப மாட்டீங்க என்ற நூலிலிருந்து. தந்தை பெரியார் மறைந்து 52 ஆண்டுகள் கழிந்த பின்னும் அவரை மிகக் கடுமையாக இன்றைக்கும் பலர் தாக்கிப் பேசிவருகிறார்கள். இன்னும் சிலரோ பெரியார் பேசாததைக்...
மாவீரன் பகத்சிங்கும் தந்தை பெரியாரும்!
த.லெனின் மாவீரன் பகத்சிங் ஒரு நாத்திகர் என்பதும், மிகவும் தன்னம்பிக்கை கொண்ட மனிதன் என்பதும் தந்தை பெரியாருக்குத் தெரியும். 1929 ஏப்ரல் 9ஆம் தேதி பகத்சிங் அன்றைய மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நடவடிக்கையால்...
திராவிடச் சிந்து VS ஆரிய சரஸ்வதி
அறம் மதி
ஆரிய சரஸ்வதி: இன்று முதல் இந்த நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும்.
எங்கிருந்தோ ஒரு குரல்: சரஸ்வதி நாகரிகமா? யார் வீட்டுப் பிள்னைக்கு யார் பெயர் வைப்பது? இப்படித் திருடுவது நாகரிகம்...