Tag: கட்டுரை
மதயானை: எங்கள் கல்வி… எங்கள் உரிமை!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மனிதவாழ்வின் அடித்தளமாக, பரிணாம வளர்ச்சியின் ஒவ்வோர் கட்டத்தையும் இணைக்கும் புள்ளியாக இருப்பது கல்வியே. உலகில் இன்று அறிவால் மேம்பட்ட இனமாக மனிதர்கள் விளங்குவதற்கு அடிப்படையே, தாங்கள் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து, மற்றவரின் அறிவைப்...
காமராஜரை கௌரவப்படுத்தியது திராவிடம், அவர் இறப்பிற்கு காரணமானது காங்கிரஸ்…
P.G.பாலகிருஷ்ணன்,
பத்திரிகையாளர்
காமராஜர், இந்த மண்ணில் மனிதனாக பிறந்து மறைந்திருந்தாலும், இன்று கோடான கோடி மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அப்படிப்பட்ட மாமனிதன் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய சுயநலமில்லாத...
“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”
பொள்ளாச்சி மா. உமாபதி
மாநிலச் செயலாளர்,
திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!" "திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!" "நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்" என்பன போன்ற குரல்கள்...
வைக்கம் 100
அருள்மொழிஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான். அப்போது அவர் காங்கிரசு கட்சியிலதான் இருந்தார். அந்தப் போராட்டத்தை காந்திதான் அறிவித்தார். இன்னும்...
காமராஜரை பலி கொண்ட காங்கிரஸை, தமிழ்நாட்டில் வளர்ப்பதற்கு செல்வபெருந்தகை முயற்சி செய்யலாமே…
P.G.பாலகிருஷ்ணன்
இந்திய தேசிய காங்கிரஸ், இந்த பெயர் இன்று உலக அளவில் அடையாளம் காணும் வகையில் இருந்தாலும், 1885-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்திய அளவில் வெள்ளையர்களை எதிர்க்கக் கூடிய மனநிலையில் இருந்த...
கோயில் நகரங்களைக் குறிவைக்கும் சங்கிகள்!
உடையநாயகம் நல்லதம்பி
மிக நீண்டகாலமாகவே தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் வீடுகளில் வெள்ளியும் செவ்வாயும் விரதமிருப்பது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. வெள்ளி ஆண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும், செவ்வாய் பெண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும்...