Tag: கட்டுரை

நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர்!

நிதியை நீதியுடன் நிலைநிறுத்திய முதல்வர். தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்த தவறான பிம்பத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், நிதியை வெறும் எண்ணிக்கையாக அல்ல எண்ணமாக பார்க்க வேண்டும். அத்தகைய நீதியை நிதி நிர்வாகத்தில் உருவாக்கினார்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் – ரயன் ஹாலிடே

”செவ்வனே செய்யப்படுகின்ற எதுவும், அது எவ்வளவு முக்கியத்துவமற்றதாக இருந்தாலும், அது உன்னதமானது” – சர் ஹென்ரி ராய்ஸ்பின்னர் அமெரிக்க அதிபராக உயர்ந்தபோதிலும், ஆன்ட்ரூ ஜான்சன், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு தையற்காரராக...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட இயக்கத் தழலேந்திய மகளிர் தொடரோட்டம்!

மருத்துவர் ப.மீ.யாழினி இதுவொரு சாதாரண தொடரோட்டமல்ல. நூற்றாண்டுகளாகச் சாதியும் ஆணாதிக்கமும் செங்கல்லும் சுண்ணாம்புக்கலவையும் வைத்து எழுப்பிய சுவர்களை உடைத்தெறிந்து, முதல் வீராங்கனை தனது ஓட்டத்தைத் தொடங்குகிறாள். அவளது காலடியில் இருப்பது சமதளப் பாதை அல்ல;...

திருப்பரங்குன்றம் – ஒரு சிறு பயணம்

அறிவழகன் கைவல்யம் சில நாட்களுக்கு முன்னதாக திருப்பரங்குன்றம் சென்று வந்தேன். புதிதாகப் போடப்பட்டிருக்கும் படிகள் தெரியாது என்பதால் காட்டுப் பாதையில் தடம் மாறினேன். வாயிலில் இருந்த காவலர் எங்கே எதற்காகப் போகிறேன் என்று கேட்டார்."நான்...

அயோத்தியும் – திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?

மருதையன்நீதி வழங்கும்போது, "அண்ணன் தம்பி" என்று பார்க்கக் கூடாது என்பது புகழ் பெற்ற சினிமா வசனம். அதுபோல, சட்டம், நீதி, முன்தீர்ப்பு, மரபு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது, "மனுதாரர் சங்கியா"...

பொங்கல் – புதிய பண்பாட்டின் தொடக்கம்!

பொங்கல் வெறும் பண்டிகை மட்டுமல்ல, இது உழைப்பின் பெருமையையும், இயற்கையை மதிக்கும் உயரிய தமிழர் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இதனை சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மகிழ்வுடன்...