Tag: கம்யூனிஸ்ட்
”கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும் ” – தமிழிசை சௌந்தரராஜனுக்கு வீரபாண்டியன் அறிவுறுத்தல்…
நேரம் கிடைக்கும் போது கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்த புத்தகங்களை தமிழிசை சௌந்தரராஜன் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பு!!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்...
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு டிஸ்சார்ஜ்….
உடல் குறைவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆர்.நல்லக்கண்ணு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி...
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டாா்.இந்திய கமயூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளாா். இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 10 ஆண்டுகளாக முத்தரசன்...
உள்ளது உள்ளபடி கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…
கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்...
உழைப்புச் சுரண்டலுக்கெதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...
