Tag: கரூர் கூட்டநெரிசல்

விஜய் கரூர் செல்லாததன் காரணம் இது தான்! எம்.ஜி.ஆர்-க்கு செய்ததை திமுக மறக்கக்கூடாது! எச்சரிக்கும் பத்திரிகையாளர் மணி!

தன்னுடைய மனத்தடை, ஆளுமை சிக்கல் அரசியலுக்கு அறவே ஆகாது என்பதை விஜய் என்றைக்கு புரிந்துகொள்வாரோ அன்றைக்கு தான் அவர் திருந்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை...

பாதிக்கப்பட்டவர்கள் சென்னை வருகை! விஜய்க்கு ஆலோசனை சொன்ன அந்த நபர்! மில்டன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய், சென்னைக்கு அழைத்து வந்து சந்திப்பது அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.கரூரில் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரம் தனியார்...

விஜயின் மாமல்லபுரம் பிளான்! எப்.ஐ.ஆரில் விழுந்த அடி! பின்னணி உடைக்கும் அய்யநாதன்!

சிபிஐ விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்றால் கரூர் சம்பவத்திற்கு விஜய் மற்றும் அவருடன் இருப்பவர்களே பொறுப்பாக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்துக்கு அழைத்து விஜய்...

விஜய் ஏன் கரூர் போகல? பனையூர் வரும் 41 குடும்பங்கள்! த.வெ.க-வுக்கு ஏங்கும் எடப்பாடி!

கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திப்பது விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- கரூர்...

ஜனநாயகனுக்கு பாஜக தரும் நெருக்கடி! விஜய்க்கு கிடைத்த அந்த ரகசிய தகவல்! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் வரை விஜய் மௌனமாகவே இருப்பார், அதுவரை கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் அவர் எடுக்க மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

சிபிஐ உத்தரவில் 5 ஓட்டைகள்! வசமாக சிக்கும் விஜய்! திருப்பி அடிக்கும் திமுக!

கரூர் வழக்கில் சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பில் பல்வேறு சட்ட மீறல்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தன்னுடைய பதில் மனுவில் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் வலியுறுத்தியுள்ளார்.கரூர்...