Tag: கலந்து
இரண்டாவது நாளாக மாநாட்டில் கலந்து கொள்ள துணைவேந்தர்கள் மறுப்பு!
ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இன்றும் 35 துணைவேந்தர்கர்கள் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாடு...
மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்
அடுத்த மாதம் 2-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பாஜக உடன் கூட்டணி அமைத்தது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என...
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டிருக்க வேண்டும் – த வெ க தலைவர் விஜய் கூறியது போல கூட்டணி கட்சிக்குள் அழுத்தம் இருப்பதே காரணம் என...