Tag: கள்ளக்காதல்
திருப்பூரில் கொடூரம்: கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கழுத்தை நெரித்துக் கொலை – வாலிபர் கைது!
வேறு நபருடன் பேசியதால் ஆத்திரம்; வீட்டில் புகுந்து கொடூரமாகக் கொலை செய்த பிரியமானவர்.திருப்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபரைத் திருப்பூர் தெற்கு காவல்துறையினர் கைது...
தாம்பரத்தில் பரபரப்பு: முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 2-வது கள்ளக்காதலனை தீர்த்துக்கட்ட திட்டம்! – பெண் உள்பட இருவர் கைது
தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, இரண்டாவது கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தின் பின்னணி
ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூரக் கொலை: மனைவியும் காதலனும் கைது!
திருமணத்திற்குப் புறம்பான கள்ளக்காதலைத் தடுத்த கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று விபத்து போலச் சித்தரிக்க முயன்ற மனைவியையும் அவரது காதலனையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
கொழுந்தியாவின் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானுக்குக் கத்திக்குத்து: திருப்பரங்குன்றத்தில் மகன் கண்முன்னே வீடு புகுந்து பயங்கரவாதம்!
மதுரை அருகே கொழுந்தியாவின் தவறான நடத்தை மற்றும் கள்ளக்காதலைக் கண்டித்த மச்சானை, அவரது 10 வயது சிறுவன் கண்முன்னே கள்ளக்காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கடத்தல் – மனைவி உட்பட 3 பேர் கைது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கடத்திய சம்பவத்தில் நர்சரி பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஓசூர் அருகே தளி...
கண்ணை மறைத்த கள்ளக்காதல்: திட்டமிட்டு நாடக விபத்து- கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!
திருத்தணி அருகே ராணுவ வீரர் மனைவி கள்ளக்காதலுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி.திருவள்ளூர் மாவட்டம் ,திருத்தணி வட்டம் ,கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள்...
