Tag: கள்ளக்காதல்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கடத்தல் – மனைவி உட்பட 3 பேர் கைது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கடத்திய சம்பவத்தில் நர்சரி பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஓசூர் அருகே தளி...
கண்ணை மறைத்த கள்ளக்காதல்: திட்டமிட்டு நாடக விபத்து- கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!
திருத்தணி அருகே ராணுவ வீரர் மனைவி கள்ளக்காதலுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி.திருவள்ளூர் மாவட்டம் ,திருத்தணி வட்டம் ,கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் அடித்துக்கொலை… மனைவி உள்பட இருவர் கைது
திண்டுக்கல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி கைது அதிரடியாக செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் - திருச்சி சாலையில் மா.மு.கோவிலூர் பிரிவில்...
கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை – மூவர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகள், தோழி கள்ளக்காதலன் என மூவர் கைது...திருக்கழுக்குன்றம் அருகே நெரும்பூர் பகுதியில் வசிப்பவர் லட்சுமி வயது 58, இவரது மகன்...
பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது.
பொன்னேரியில் கள்ளக்காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்த பாசக்கார கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் கூரியர் நிறுவனத்தில்...
மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டிய கணவன்
மனைவியின் கள்ளக்காதலனின் தலையை வெட்டிய கணவன்
தென்காசியில் மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாக தாக்கி தலையை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் ஊத்துமலை அடுத்த கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த குண்டன் என்ற சுப்பிரமணியன்...
