Tag: காஷ்மீர் பிரச்சினை

போர் நிறுத்தம் ஏன்! மர்மத்தை உடைத்து பேசவா? ஜெகத் கஸ்பர் நேர்காணல்

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்த முழுமையான ஆதாரங்கள் இந்தியாவிடம் இல்லை என்றும், இதனால் அந்த நிகழ்வில் உண்மை தன்மை குறித்து உலக நாடுகளுக்கு சந்தேகம் உள்ளதாகவும் மிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத்...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம்! காத்திருந்த நேட்டோ ஆபத்து! உண்மையை உடைத்த டிரம்ப்!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கியின் வீரர்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தால், நேட்டோ அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரில் இறங்கும் அபாயம் இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான்...

எல்லை மீறிய வடக்கு மீடியா! பின்வாங்கிய அம்பானி!

இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக வடக்கு ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...

மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்...

ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!

பஹல்காம் தாக்குதலுக்கு குறைபாடுகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசின் தோல்வி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்...

பாகிஸ்தானை ஆதரிக்கும் சீனா! தேன்கூட்டில் கை வைக்காதீங்க! எச்சரிக்கும் பாலச்சந்திரன்!

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானை சீனா ஆதரிக்கிறது. உரிய ஆதரங்களை வழங்கி பாகிஸ்தானிடம் தீவிரவாதிகளை ஒப்படைக்க கோரினல் உலக நாடுகள் நம்மை ஆதரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பஹல்காம்...