Tag: குடிநீர்

“உப்பு நீரால் உடம்பெல்லாம் நோய் வருதுங்க..” குடிநீருக்காக 5 கி.மீ நடக்கும் அவலம்! அந்தியூர் கிராம மக்கள் கண்ணீர் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், குடிநீரில் அதிகளவில் உப்புத்தன்மை கலந்துள்ளதால், அதனைக் குடிக்கும் மக்கள் தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை...

நாமக்கல்:எலந்தகுட்டையில் கிராம சபை கூட்டத்தில் கடும் பரபரப்பு!”ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் குடிநீர் இல்லை” – த.வெ.க நிர்வாகிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் பேச்சால் ஆவேசமடைந்த கிராமப் பெண்கள் வெப்படை நாமக்கல் மாவட்டம் எலந்தகுட்டை பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,  தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை...

எடப்பாடி அருகே பொன்னம்பாளையத்தில் பரபரப்பு: குடிநீர் கோரி கால்நடைகளுடன் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்!

கிழக்குக்கரை கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் – மாவட்ட ஆட்சியர் தீர்வு காண கோரிக்கை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பொன்னம்பாளையம் கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...

காமயகவுண்டன்பட்டியில் கொடியேற்ற நிகழ்வில் பரபரப்பு: குடிநீர் விநியோகக் கோரிக்கை – சுதந்திர தின விழாவில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை – 80-வது சுதந்திர தின விழாவில் சலசலப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்துப் பொதுமக்கள் சுதந்திர தின விழா கொடியேற்ற...

கட்டி முடித்து 2 மாதங்களாகியும் பூட்டிக்கிடக்கும் நீர்த்தேக்கத் தொட்டி: துறையூர் அருகே குடிநீரின்றித் தவிக்கும் பொதுமக்கள் அவதி!

அதிகாரிகள் மெத்தனத்தால் மேல குன்னுப்பட்டியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு | பயன்பாட்டுக்குக் கொண்டு வரக் கிராம மக்கள் கோரிக்கை!திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த மேல குன்னுப்பட்டி கிராமத்தில், பொதுமக்களின் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்காகப்...

முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், அணைக்கு...