Tag: குடியரசுத் தலைவர்

தூக்கி எறிந்த நீதிபதிகள்! தூக்கத்தை தெலைத்த முர்மு! சூடு பிடிக்கும் ஆட்டம்!

சட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்த முடிவை உறுதியாக உச்சநீதிமன்றம் மாற்றாது என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளரும், தி ரைசிங் சன் நாளிதழ்...

மோடி பேச்சை கேட்டு மாட்டிக்கொண்ட முர்மு! கடும் கோபத்தில் நீதிமன்றம்!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்சநீதிமன்றமே அவ்வப்போது தீர்ப்புகளில் விளக்கம் அளித்துள்ளதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.ஆளுநர்களுக்கு கால நிர்ணயம்...

“ஷா”வுக்கு சவால் – தோலுரித்த ஸ்டாலின்! டென்ஷனான ஜெகதீப் தன்கர்!

நீதிபதி வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்துடன் ஜெகதீப் தங்கர் ஒப்பிட்டு பேசுவது ஏற்புடையது அல்ல என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த ஜெகதீப்...

முடிஞ்சா தீர்ப்பை மாற்றிப் பார்!  தங்கரை கதறவிட்ட பிரிவு 142!

குடியரசுத் தலைவர், நீதிமன்றம் ஆகிய இரண்டை விட அரசியல் சாசனம் தான் உயர்வானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநில...

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு!

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா பெருந்திரளணி ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா...

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா திடீர் விலகல்

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலகியுள்ளார்.இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்...