Tag: கைது

கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் முதலமைச்சருடன் சந்திப்பா? பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்புப் பேட்டி!

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரால் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு, முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டபோது...

“அவதூறு பேச்சுக்குக் கைது நடவடிக்கை அவசியமற்றது” – பரந்தாமன் சுட்டிக்காட்டு!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன், "மேடைகளில் அவதூறாகவோ அல்லது அநாகரிகமாகவோ பேசுவது தவறான முன்னுதாரணம் தான். அதை திமுக ஒருபோதும் ஆதரிக்காது. இருப்பினும், ஓர் அரசை அல்லது முதலமைச்சரை விமர்சித்து பேசுவதற்காகவே கொலை...

“அதிகாரத்தில் ஆடும் தவெக அரசு; எதிர்காலத்தில் பதில் சொல்ல நேரிடும்”: விளாத்திகுளம் எம்.எல்.ஏ கைது குறித்து ஐயநாதன் ஆவேசம்!

​மாநில உரிமைகளுக்காக தேசிய கட்சிகளை விலக்க வேண்டும் என அதிரடி கருத்து.விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...

டெல்லி தப்பு பண்ணா தட்டிக்கேட்போம்; காங்கிரஸ் கூட்டணி இன்றி பாஜகவை எதிர்க்க திமுகவுக்குத் துணிவுள்ளது! – வல்லம் பஷீர் அதிரடி!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வரவிருக்கும் முக்கிய மசோதாக்கள் மற்றும் டெல்லி தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணியைச் சார்ந்து நிற்காமல், தங்களுடைய சொந்தக் கொள்கை வழியிலேயே பாரதிய ஜனதா கட்சியை (பாஜக)...

கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ரோந்து காவலர் அதிரடி கைது!

கோவையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே, இளம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மாநகர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியின் போது...

பல்லாவரத்தில் அதிர்ச்சி: பேராசிரியர்கள், மாணவிகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்த 5-ஆம் ஆண்டு சட்ட மாணவர் கைது!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், சக மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உறவினப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 5-ஆம் ஆண்டு சட்ட மாணவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.சென்னையை...