Tag: கொண்டு
தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் – முதல்வர்
பெண்களின் உயர்வும், சமூக முன்னேற்றமும் குறித்த பாரதியாரின் உயர்ந்த கனவுகளை நினைவுகூர்ந்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடுகிறது.மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…
பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள்...
சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்ற திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர்...
பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேசவேண்டும் – செல்வப் பெருந்தகை அறிவுறுத்தல்
கச்சத்தீவு விவகாரத்தில் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டுமென அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு...
அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது – போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்
மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமியின் கணவர் மீது ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரையுடன் போலி அடையாள அட்டை தயார் செய்து பண வசூலில் ஈடுபட்டதாகவும் , அடிப்படை...
