Tag: க்ரைம்
திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி...
ஒருதலை காதல் – காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்ததால் தற்கொலை
தெலுங்கானாவில் ஒருதலை காதல் செய்து வந்த இளைஞர்கள் காதலிக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்து வந்ததால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நீதிபதியிடம் மரண...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக...
முகநூலில் அவதூறு : பாஜக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி
முகநூலில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி திருவாடானை நீதிமன்றம் உத்தரவுராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி இவர் மாநில பாஜக ஆன்மீக மற்றும் ஆலய...
சென்னை விமான நிலையத்தில் முறைகேடுகளுக்கு துனை போன அலுவலர் சஸ்பெண்ட்
சென்னை விமான நிலையத்தில், முறைகேடாக போலி பாஸ்போர்ட்களில் பயணிப்பவர்களுக்கும், தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கும், துணை போன குடியுரிமை அலுவலர் ஒருவரை, இம்மிகிரேஷன் தலைமை ஆணையர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்
ஆவடியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 அணி காவலரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://www.apcnewstamil.com/news/chennai/surrenders-are-not-real-criminals-thirumavalavan/98185ஆவடி, பக்தவச்சலாபுரம், ஐயப்பன் கோவில் தெருவைச்...
