Tag: க்ரைம்
ஆயிரம் விளக்கில் வழிப்பறியில் ஈடுபட்ட வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு போலீஸ்சார் வலை
ஆயிரம் விளக்கில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர், ஐடி அதிகாரிகள் மூவர் கைது மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ்...
ராணிபோல பார்த்துகிட்டேன், கள்ளக்காதலுடன் மனைவி ஓட்டம்…கதறிய கணவன்!
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த கட்டிட தொழிலாளி, கள்ளக்காதலன், மனைவி, மனைவியின் சகோதரி மீது நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு கோரிக்கை விடுத்து அழுது வீடியோ வெளியிட்டு...
மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் – போலி சாமியார் கைது!
மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் எனக் கூறி திருச்சியை சேர்ந்த வரை ஏமாற்றி 3000 ரூபாய் பணம் ஏமாற்றிய ரகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் சதிஷ் பாபு (31)....
மகளிர் சுய உதவி குழு…! பணம் வாங்கித் தருவதாக கூறி நகைகளை திருடிய தோழிகள் கைது!
பொள்ளாச்சி அருகே மகளிர் சுய உதவி குழுவில் பணம் வாங்கித் தருவதாக கூறி பெண்ணை கடத்திச் சென்று நகைகளை திருடிய தோழிகள் கைது!உடுமலைப்பேட்டை சாமராயபட்டி பகுதியில் பெண் ஒருவர் மயக்க நிலையில் இருந்ததாக...
பேருந்துகாக நின்று இருந்த வடமாநில சிறுமி கடத்தல் – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை வீச்சு
பேருந்துகாக நின்று இருந்த வட மாநில சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்றனர். காவல்துறை பின் தொடர்ந்ததால் கோயம்பேட்டில் இறக்கிவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனா். மேற்கு வங்கத்தை சேர்ந்த (மீம்...
புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி
வாணியம்பாடி அருகே செய்வினை மற்றும் புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி.ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் புகார்.திருப்பத்தூர் மாவட்டம்...
