Tag: சசிகலா
செங்கோட்டையன் அடுத்த பொதுச்செயலாளர்… பாஜக ஆட்டம் மோசமாக இருக்கும்… எஸ்.பி. லட்சுமணன் சூசகம்!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேணடும் என பாஜக எண்ணகிறது. இந்த உண்மையை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அரசியல் பாடம் கற்பிக்க பாஜக திட்டமிடுவதாக...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை விசாரிக்க அனுமதி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில்,...
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை – சசிகலா குற்றச்சாட்டு
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை சசிகலா குற்றச்சாட்டியுள்ளார்.தென்காசி மாவட்டத்தில் சசிகலா அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசியில்...
திமுக அரசு பட்டாசு ஆலைகளில் எற்படும் விபத்துகளை தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது – சசிகலா
திமுக அரசு பட்டாசு ஆலைகளில் எற்படும் விபத்துகளை தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான...
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் – ஈபிஎஸ்..
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் நலனை...
திமுக அரசு தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் – சசிகலா
திமுக அரசு தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு சோமண்ணா அவர்கள் மேகதாது பிரச்னை தொடர்பாக...