Tag: சட்டம் ஒழுங்கு

ரகசிய வீடியோ லீக்: தவெக முக்கிய பிரமுகர் சிக்கினார்! விஜய் அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து ‘தமிழ் குரல் டிவி’ அதிரடி அம்பலப்படுத்தல்!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் குற்ற விகிதம் (Crime Rate) அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தவெக-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர் சட்டவிரோத...

“தூங்கிக்கொண்டிருக்கும் விஜய் அரசு எப்போது விழிக்கும்?” அண்ணாசாலையில் அடுக்கடுக்கான புகார்களை அடுக்கிய ஜெயகுமார்..

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஒருபுறம் பாலியல் குற்றங்களும் மறுபுறம் லாக்-அப் மரணங்களும் அரங்கேறி வருகின்றன. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த தவெக அரசு, எப்போது தூக்கத்தில்...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் ஜோசப் விஜய் என்ன செய்கிறார்? – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சாடல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். முன்னதாக, ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, அங்குள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த...

ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!” – ஆளுநரைச் சந்தித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், படுகொலைகளும் நடந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.​இன்று காலை சென்னை ராஜ்பவனில் பாஜக...

சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது – தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய நிலை தொடர்ந்தால் திமுக சார்பில்...

சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம்  தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்திற்கு முதலமைச்சர் முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை...