Tag: சமூகநீதி

சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் – இராமதாஸ் கோரிக்கை

மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி, சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி மற்றும் சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும்  – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்தல்

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து...

சமூகநீதி போராளிகளுக்கான மணிமண்டபத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த வன்னியர் கூட்டமைப்பினர்

சமூகநீதி போராட்டத்தில் உயிழந்த 21 பேருக்கு மணிமண்டபம் அமைத்து  தந்ததற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.1987 ம் ஆண்டு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரின்...

சமூகநீதிக்கு எதிரானது..! ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்குக – ராமதாஸ் வலியுறுத்தல்..

சமுகநீதிக்கு எதிரான ஓபிசி கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும்...

கலைஞர் ஒரு சாதி ஒழிப்பு போராளி… திமுகவை பார்த்து அஞ்சும் பாஜக… ஆ.ராசா எம்.பி. பெருமிதம்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மாபெரும் சாதி ஒழிப்பு போராளி என்றும், சமூகநீதிககு தானே ஒரு சான்றாக திகழ்வதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை...

மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் – முதலமைச்சர் கண்டனம்

மத்திய அரசின் உயர் பதவிகளில் நேரடி நியமனம் என்பது சமூகநீதி மீதான தாக்குதலாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், சமூகநீதியை நிலை நாட்டவும், இடஒதுக்கீட்டை...