Tag: சமூகநீதி

சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்: சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்...

பட்டியலினத்தவரை மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? – அன்புமணி ஆவேசம்

பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து...

சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்கு துணை போகாதீர் – அன்புமணி வலியுறுத்தல்

சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று  பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது,” தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில்...

சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி

ஆர்.ராமச்சந்திரன் முன்னுரை: சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு...

சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் – இராமதாஸ் கோரிக்கை

மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி, சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி மற்றும் சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும்  – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்தல்

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து...