Tag: சமூகநீதி

“எஜமானை விஞ்சிய ராஜவிசுவாசம்!” – தவெகவின் காலடியில் விசிக? வன்னியரசுவின் சலசலப்பு அரசியல்!

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, விசிகவைச் சேர்ந்த வன்னியரசுவின் சமீபத்திய நடவடிக்கைகள்...

பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள்!

தமிழக அரசு மற்றும் அதன் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் பெயர்கள் விடுபட்ட விவகாரம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில்...

“அம்பேத்கர் தந்த உரிமையில் வாழ்கிறோம்.. பிச்சை போடாதீங்க!” – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27-08-2026) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித் துறை ஆகிய துறைகள்...

“4 மாதமாக காலியாக இருக்கும் தலைவர் பதவி!” – ஆதிதிராவிடர் நல ஆணையம் குறித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 4 மாதங்களாகக் காலியாக உள்ள நிலையில், அங்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்...

“ஊழல் பேர்வழிகளின் கூடாரமாகிறதா தவெக?” – விசிக துணைப் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் காட்டமான கேள்வி!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தவெக ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறத் தொடங்கியுள்ளதோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக...

“இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடர வேண்டும்!” – ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிரடி!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உரிமையை எவராலும் ரத்து செய்ய முடியாது என்றும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஒன்றிய இணையமைச்சரும், RPI(A)...