Tag: சமூகநீதி
முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்: மாநில சுயாட்சி மற்றும் சமூக கோரிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து, ஆட்சியின் 100 நாட்கள் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மாநில சுயாட்சி மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சினைகள்...
“விடுதலைப் போராட்டக் கனவுகளின் தொடர்ச்சியே சமத்துவம்!” – ஜவாஹிருல்லா சுதந்திர தின வாழ்த்து!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான எம்.எச். ஜவாஹிருல்லா மக்களுக்குத் தனது இனிய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த கனவுகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு...
வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு ₹131 கோடி உதவித்தொகை: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அறிவிப்பு!
நடப்பு கல்வியாண்டில் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பயிலும் 362 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், ஆணவப் படுகொலைகளைத்...
முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்” – வன்னியர் சங்கத் தொடக்க நாளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.வன்னியர் சங்கத்தின் 47-ஆம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு...
“சினிமா போல் ஓவர்நைட் சமூக நீதி சாத்தியமில்லை!” – விஜய்க்குத் திருமாவளவன் ‘ட்விஸ்ட்’; சுதாரிக்கும் தமிழக அரசியல் களம்!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சூழல், சமூக ஊடகக் கருத்துச் சுதந்திரப் பறிப்புகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் புதிய நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பல்வேறு அதிரடியான அரசியல் அலசல்களை...
38-ஆம் ஆண்டில் பா.ம.க அடிவைப்பு: அரசியலிலும் சமூகநீதியிலும் புதிய சாதனைகள் படைப்போம் – அன்புமணி இராமதாஸ் மடல்!
பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 37 ஆண்டுகளை நிறைவு செய்து, 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொண்டர்களுக்கு வாழ்த்து மடல் ஒன்றை...
