Tag: சமூக நீதி

அன்றைய சாதி தர்மத்தின் புதிய வடிவமே; “தேசியம்” எழுத்தாளர் வி.கீதா நேர்காணல்

இன்றைய அரசியல் சூழலில் அரசு கட்டமைப்பையும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்குத் திராவிட இயக்கம் கற்றுத்தந்த பார்ப்பனிய எதிர்ப்பு (Anti-Brahminism) தத்துவம் மட்டுமே போதாது என்றும், அதனுடன் அம்பேத்கரியமும் கம்யூனிசமும் (மார்க்ஸியம்)...

பனகல் அரசர் பிறந்தநாள்: “அவரது சீர்திருத்தங்களே சமூக நீதிப் போராட்டங்களுக்கு அடித்தளம்!” – முதல்வர் ஜோசப் விஜய் புகழாரம்!

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவருமான பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவருக்குத் தனது டுவிட்டர் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன்...

என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது: சமூக நீதிக்கு ஆபத்து என நெய்வேலியில் கி.வீரமணி எச்சரிக்கை!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் – சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரி வலியுறுத்தியுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

மருத்துவர் எழிலன் நாகநாதன் ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க...

சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்தது, சட்டமன்ற...