Tag: சமூக நீதி
இளைஞர்களின் அறவழி எழுச்சி… விலகி நிற்கும் தலைவர்கள்!
சாவித்திரி கண்ணன்
அரசியல் சாயம் பூசப்படாத மாணவர் போராட்டம் நாட்டையே உலுக்குகிறது. ஆனால், அதைக் கையாள்வதில் காங்கிரஸ், திமுக, தவெக போன்ற கட்சிகள் காட்டும் அணுகுமுறை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.கல்வித் துறைத் தூய்மைக்கான குரல்
நீதிக்காகவும்,...
“நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு”: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் முழக்கம்!
நீட் தேர்வில் உள்ள ஆபத்துகளைத் தொடக்கத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சுட்டிக்காட்டி எதிர்த்து வருவதாகவும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வாக அமையும்...
அன்றைய சாதி தர்மத்தின் புதிய வடிவமே; “தேசியம்” எழுத்தாளர் வி.கீதா நேர்காணல்
இன்றைய அரசியல் சூழலில் அரசு கட்டமைப்பையும், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்குத் திராவிட இயக்கம் கற்றுத்தந்த பார்ப்பனிய எதிர்ப்பு (Anti-Brahminism) தத்துவம் மட்டுமே போதாது என்றும், அதனுடன் அம்பேத்கரியமும் கம்யூனிசமும் (மார்க்ஸியம்)...
பனகல் அரசர் பிறந்தநாள்: “அவரது சீர்திருத்தங்களே சமூக நீதிப் போராட்டங்களுக்கு அடித்தளம்!” – முதல்வர் ஜோசப் விஜய் புகழாரம்!
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவருமான பனகல் அரசரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவருக்குத் தனது டுவிட்டர் (X) சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன்...
என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது: சமூக நீதிக்கு ஆபத்து என நெய்வேலியில் கி.வீரமணி எச்சரிக்கை!
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் – சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரி வலியுறுத்தியுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும்...
