Tag: சாம்சங் நிறுவனம்
சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க சட்டப்படி அனுமதிக்க வேண்டும் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை
இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு கலை மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைநகர் மதுக்கூர் இராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் முன்வைக்கும் கண்ணியமான பணிநிலைக்காகவும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ...
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்
சாம்சங் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது, பன்னாட்டு நிறுவனம் என்பதால் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என சாம்சங் கூறி விட்டது - பட்டாபிராமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்: தமிழக அரசு தலையிட்டு சுமூகமாக தீர்க்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...
சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்படும் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை
சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்பட்டு, அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், சாம்சங்...
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன பணியாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
சாம்சங் தொழிலாளர் போராட்ட விவகாரம்: மேலாளர்களுடன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆலோசனை
சாம்சங் நிர்வாகத்தினரும், அதன் ஊழியர்களும் இணைந்து அனைத்து தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள்...