Tag: சார்பதிவாளர்

பழனி ரூ.100 கோடி மடத்து நில மோசடி: சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி. 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) தீவிர விசாரணை. சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி. நெஞ்சுவலி...

100 கோடி ரூபாய் கோயில் நில மோசடி: கைதான வழக்கறிஞரின் மர்ம மரணமும், சார்பதிவாளர் மருத்துவமனையில் அனுமதிப்பும் – தமிழகத்தில் பெரும் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன்...

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சிபிசிஐடி போலீசாரால் அதிரடி கைது!

ரூ.100 கோடி கோயில் நிலம் முறைகேடு! உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர்...

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய முன்...

பழனி கோயில் நிலப் பதிவில் மெகா தில்லுமுல்லு: 67 கி.மீ தூரத்து சார்பதிவாளர் வந்தது ஏன்? திமுக கேள்வி!

குற்றவாளிகளை அறநிலையத்துறை அமைச்சர் காப்பாற்ற முயற்சிப்பதாக பரந்தாமன் குற்றச்சாட்டு!பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நில விவகாரத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் சட்டவிரோத 'பினாமி' பரிவர்த்தனை நடந்திருக்குமோ என்ற பலத்த சந்தேகம்...

ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் – அலேக்காக தூக்கிய போலீசார்

மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை மூலம் ரூ. 25 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வாங்கிய சார் பதிவாளரை போலீசார் கைது...