Tag: சிபிஐ

காவல் துறை மீது நம்பிக்கை இழந்த திருமாவளவன்- வேங்கை வயல் வழக்கு சிபிஐயிடம் ஒப்படையுங்கள்!

வேங்கை வயல் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் சிபிஐ விசாரணை கோருகிறோம்.சிபிசிஐடி வழங்கிய குற்றப் பத்திரிக்கையை தமிழக அரசு ஏற்க கூடாது எனவும் தற்போது குற்றப் பத்திரிக்கைகளில் போடப்பட்டுள்ள நபர்களை...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...

கெஜ்ரிவால் விடுதலை ஆகுவாரா? நாளைக்கு தெரியும்…

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா? அமலாக்கத்துறை வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரிய வழக்கின்...

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு

சிபிஐ கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.டெல்லி மதுபான கொள்கை முறைகேடு...

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்த அதிகாரிகளின் பெயரை  குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்திவருகிறீர்கள் என சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது சிபிஐயின் கையாலாகத்தனத்தை காட்டுவதாக அதிருப்தி...

சிபிஐ அதிகாரி என மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்பு

சிபிஐ அதிகாரி எனக் கூறி கட்டுமான நிறுவன அதிபரை மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்புசென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (52). Dharani கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீஸ்...