Tag: சிபிஐ
“ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தவெக அரசு” : தமிழக அரசுக்கு சிபிஐ எம்.பி. சுப்பராயன் எச்சரிக்கை!
தமிழகத்தில் தற்போதைய ஆட்சி ஜனநாயக ரீதியான போராட்டங்களை அனுமதிப்பதில்லை என்றும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் விமர்சித்துள்ளார்."எதிர்ப்புகளை ஒடுக்குவது ஜனநாயகம்...
சொத்துக் குவிப்பு புகார்: விசாரணைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராகுல் காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கத் தடை விதித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.அலகாபாத்...
“கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனே அனுமதி வழங்குக!” – ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் வலியுறுத்தல்!
மக்கள் தொகை சாக்கைக் கூறித் தமிழகத் திட்டங்களைப் புறக்கணிப்பதா? – அரசியல் களத்தில் வெடிக்கும் எதிர்ப்பு!தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை...
“போராடுவது இந்திய மாணவர்கள், பயங்கரவாதிகள் அல்ல”: டெல்லி தாக்குதலுக்கு சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கடும் கண்டனம்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்குக் காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், சென்னை தியாகராய நகரில் உள்ள பாலன் இல்லத்தில்...
பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு நீதி வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் குரல்!
பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு நீதி வேண்டும்: முன்னாள் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் குரல்!. "FIR பதிவு செய்த உடனேயே இடைநீக்கம் செய்தது ஏன்?" – எக்ஸ் தளத்தில்...
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ (CBI) தரப்பு அதிரடி வாதம் தொடக்கம்!
"9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக் கோரும் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி விவரங்களை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது." தமிழகத்தையே...
