Tag: சீமான் இல்லத்தை முற்றுகை

புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...

பெரியார் குறித்து அவதூறு: சீமான் இல்லத்தை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்!

தந்தை பெரியார் குறித்த அவதூறு கருத்து தெரிவித்த சீமான் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பிரை போலிசார் கைது செய்தனர்.அண்மையில் கடலூரில்...