Tag: சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழலை பாதிப்பவர்கள் யாராக இருந்தாலும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பவானி ஆற்று நீர் மாசுபடுவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை...
சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்வில் அரசியல்...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
ராம்சார் அங்கீகாரம் பெற்ற சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், 1,250 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க...
