Tag: செங்கல்பட்டு
பொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
பொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...
‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங்
‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள்...
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறைமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம்...
கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை
கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலைகூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தோவியன் (62)....
50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்பு
50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்புசெங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி நாளை பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியை வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர்...