Tag: செங்கல்பட்டு

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் மர்ம மரணம்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிறையில் மர்ம மரணம் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திரிசூலம் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தசரதன். இவரது மகன் ரஞ்சித் குமார் (27). இவர் கொரியர் நிறுவனத்தில்...

சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 9 வயது சிறுவன் பேருந்து மோதி பலி

சுதந்திர தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய 9 வயது சிறுவன் பேருந்து மோதி பலி சாலையை கடக்க முயன்ற நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் அரசு பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை...

பொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

பொத்தேரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங்

‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள்...

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறைமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம்...

கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை

கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலைகூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தோவியன் (62)....