Tag: செங்கல்பட்டு
செங்கல்பட்டு: ரயில்வே மேம்பாலத்தின் கீழ் எரிக்கப்படும் குப்பைகள்…. வாகன ஓட்டிகள் அவதி…
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தினந்தோறும் எரிக்கப்படும் குப்பையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள...
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரயில்வே நிர்வாகத்தின் புதிய முயற்சி!
பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முயற்ச்சியை முன்னெடுத்துள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சென்னை ரயில்வே கோட்டம் பயன்பாடின்றி...
ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திவந்த பெண் உள்பட 4 பேர் கைது
ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்திவந்த ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு காஞ்சா...
கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை திங்கள் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே,...
கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, நீலகிரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று...
முதன்முறையாக விமானத்தில் பறந்த 100 விவசாயிகள்.. உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை - தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி...
