Tag: சென்னை
போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில்...
கல்லூரியில் படித்த பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் காமவலை… வசமாக சிக்கிய சில்மிஷ சீனியர்..!
சென்னையை சேர்ந்த பெண்ணிற்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் கல்லூரி நண்பர் கைது!வெவ்வேறு கல்லூரியில் படித்த நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்த பல்வேறு பெண்களுக்கு முகநூல் வழியாக பாலியல் தொல்லை...
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு… உதவி ஆய்வாளர்- ஐடி அதிகாரி மீண்டும் சிறையில் அடைப்பு!
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஐடி அதிகாரி இருவருக்கும் ஒரு நாள் போலீஸ்காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு.சென்னை பூங்கா நகர் அரசு பல் மருத்துவக்...
பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி
மருத்துவ படிப்பு குறித்து கேள்வியெழுப்பிய ஆளுநர் - நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பொறியியல் படித்துக்கொண்டே நீட் தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி மேற்கொண்டு வருவதாக பதிலளித்த பழங்குடியின மாணவர்.சென்னை கிண்டி பழங்குடியினர் இளைஞர்...
திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்குவது போல் நடித்த மூவர்… கணவன் மனைவி போல் நாடகமாடி நூதன முறையில் மோசடி!
திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்க வேண்டும் என கணவன் மனைவி நாடக மாடி நான்கு சவரன் நகை திருடி சென்ற மூன்று நபர்கள் கைது!சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து...
யுஜிசியின் புதிய நெறிமுறைகள் ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சொ.ஜோ அருண்
யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!யுஜிசி வரைவு கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் 3 -ஆவது குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். "சிறுபான்மையினர் மக்கள்...
