Tag: சென்னை

கழிவறையில் பேராசிரியர் மூச்சுத்திணறி மரணம் – போலீஸ்விசாரனை

மதுரவாயலில் தனியார் கல்லூரி துணைப் பேராசிரியர் ஒருவர் கழிவறையில் மூச்சுத்திணறி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.சென்னை மதுரவாயல் வக்கீல் தோட்டம் பகுதியில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரகாகர்குமார் கவார் (32) என்பவர்...

இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா 29ஆம் தேதி நடைபெறுகிறது –  பழ. நெடுமாறன் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா வருகிற 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என பழ. நெடுமாறன், உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அறிவித்துள்ளாா்.சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இந்திய...

திருப்பதியில் தரிசன ஏற்பாடு செய்வதாக பக்தர்களிடம் சைபர் கிரைம் மோசடி  

 சென்னையின் பிரபல மருத்துவமனை துணைத் தலைவராக இருக்கும் மருத்துவரிடம் சமூக வலைதளம் மூலமாக திருப்பதி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகி என கூறி மருத்துவரிடம் 40 ஆயிரம் ரூபாய்...

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை

சென்னை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி, நாச வேலை மிரட்டல்கள் போன்ற சதி வேலைகளை முறியடிப்பது குறித்து, பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.இந்த ஒத்திகையில் விமான நிலைய தீவிரவாதிகள் எதிர்ப்பு பாதுகாப்பு குழு...

சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கிய தனியார் நிறுவனம்!

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு கார், பைக்குகளை பரிசாக வழங்கி உள்ளது.SURMOUNT LOGISTICS SOLUTIONS PVT LTD என்னும் இந்த நிறுவனம் சென்னையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாக...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம்: மக்கள் கருத்தினைப் பதிவு செய்ய முடியாத கூட்டம் செல்லாது! – சீமான்

எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...