Tag: சேலம்

சேலத்தில் அதிர்ச்சி: 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப் பாலியல் வன்கொடுமை – 4 இளைஞர்கள் போக்சோவில் கைது!

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 இளைஞர்களைப் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேவேளையில், சிறுமி பொய் புகார்...

“முன்னறிவிப்பின்றி தனியார் நகரப் பேருந்து கட்டணம் உயர்வு!” – சேலத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் கடும் அதிர்ச்சியும் கண்டனமும்!

சேலம் மாவட்டத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றித் தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ரூ.7 முதல் ரூ.12 வரை அதிரடி...

சேலத்தில் கொதித்தெழுந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் – மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சுதந்திர தின விழாவிலிருந்து வெளிநடப்பு – தியாகிகள் ஸ்தூபி முன் கண்டன ஆர்ப்பாட்டம்!

100-க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அவமதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு – சேலத்தில் பெரும் பரபரப்பு சேலத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் மாவட்ட ஆட்சியர் அவமதித்துவிட்டதாகக்...

மின் கட்டண உயர்வைச் சரி செய்ய வேண்டும்; சிறு, குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: சேலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனைச் சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும் மத்திய...

சேலத்தில் பரபரப்பு: ஜாமீனில் வெளிவந்த த.வெ.க. பிரமுகர் மணிகண்டன் மீண்டும் கைது!

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த த.வெ.க. பிரமுகர் மணிகண்டனை, மற்றொரு பெண் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் காவல்துறையினர் மீண்டும்...

சேலம் ஒதியத்தூரில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் அரசு நிறுவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது....