Tag: டெல்டா விவசாயிகள்
“டெல்டா விவசாயிகளுக்கு இல்லாத பாசம் பரந்தூரில் மட்டும் ஏன்?”… தமிழக அரசை வெளுத்து வாங்கிய வல்லம் பஷீர்!
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அரசு எடுத்துள்ள முடிவு, காலத்தின் தேவையையும் மாநிலத்தின் பொருளாதார எதிர்காலத்தையும் உணராத ஒரு மிக மோசமான மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர்...
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு? – கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி..!
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி அரசியல் மற்றும் விவசாயிகள் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
"கர்நாடகா...
“குடிநீருக்கே வழி இல்லை!” கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி அதிரடி பேச்சு.. டெல்டா விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!
தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறக்க உத்தரவு! கர்நாடக அரசின் பிடிவாதத்தால் காவிரி விவகாரத்தில் மீண்டும் அனல் பறக்கிறது!தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினசரி வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரைத்...
“தங்கமும் வேண்டாம், சீரும் வேண்டாம்; எங்களுக்கு எஸ்டி சான்றிதழ் கொடுங்கள்!” – திருத்துறைப்பூண்டியில் பழங்குடியினர் போராட்டம்!
"அரசு அறிவித்துள்ள தாய்மாமன் சீரோ, தங்கமோ எங்களுக்கு வேண்டாம்; அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காக்க 'எஸ்டி' (ST - பழங்குடியினர்) சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்" என வலியுறுத்தி, திருவாரூர்...
சம்பா சாகுபடியும் கனவாகும் ஆபத்து: டெல்டா விவசாயிகளைக் காக்க சிறப்புத் திட்டம் தேவை – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததாலும், பருவமழை பொய்க்கும் என கணிக்கப்பட்டுள்ளதாலும் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடியும் பொய்த்துப் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகப் பா.ம.க....
டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ல் முதலமைச்சர் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ல் முதலமைச்சர் ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9-ஆம் தேதி ஆய்வு செய்கிறார்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை பருவ நெல்சாகுபடி...
