Tag: தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல – சிபிஐ திட்டவட்டம்
மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற முயற்றசிதான் காரணம் என்று கூறப்பட்டு வந்த புகார்களுக்கு சிபிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட மாணவி லாவண்யா தற்கொலை...
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இறுதிக்கட்ட ஆய்வு பணிகள்-விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்…
தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கும்பகோணம் பாணாதுறை மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62வது ஆண்டு நிறைவு...
பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.. வாழ்த்திய முதலமைச்சரை திரண்டு வரவேற்ற தொண்டர்கள்
கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ரோடு ஷோ...
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் புதன்கிழமை தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறித்துள்ளாா்.கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள்...
தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் உரிமையாளர் கைது…!
அய்யம்பேட்டையில் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஈவுத்தொகை அதிகம் கிடைக்கும் என்று கூறி பல கோடி ரூபாயை ஏமாற்றிய சம்பவத்தில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக...
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் விழுந்தது;
தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம்...
