Tag: தண்ணீர் திறப்பு
அணைகளில் அத்தனை நீரையும் தேக்கி வைக்க முடியவில்லை… அதனால் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறீர்கள் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் தரப்பு வாதங்கள் தீவிரமாக முன்வைக்கப்பட்டன.விசாரணையின்...
கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உறுதி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்!
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட அந்நாட்டு நீர்வளத்துறை அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில் வரும் நாட்களில் குடிநீர்...
முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், அணைக்கு...
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் அனுப்பப்படும் என்பதால்...
பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – அமைச்சர் கே என்.நேரு
பிசான சாகுபடிக்காக நெல்லை மாவட்டம் களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து அமைச்சர் கே என்.நேரு, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்,...
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை 2ஆம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு வரும் 18ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக...
