Tag: தமிழ்நாடு அரசு
“சபரிமலை நகை திருட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!” – இரு மாநில அரசுகளுக்கும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அதிரடி கோரிக்கை!
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்க வேண்டும் என்றும், மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு மற்றும்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பழனியைச் சேர்ந்த முருகபிரபு உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த...
சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!
கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கையை வரவேற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அதே கருணையின்...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இனி ‘சமூக நீதித்துறை’: தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு அரசின் மிக முக்கியத் துறைகளில் ஒன்றான "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை"யின் பெயரை, இனி "சமூக நீதித்துறை" என மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ...
“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு
வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளுக்கு ₹300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ...
ஆவின் பால் விநியோகக் குறைப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சென்னை பெருநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டுச் சரிசெய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள்...
