Tag: தமிழ்நாடு அரசு
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: “சி.பி.ஐ-யே விசாரிக்கட்டும்” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு; மேல்முறையீட்டு மனு வாபஸ்!
பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் மாநிலத் தலைவர் கே. ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ (CBI) விசாரிக்கத் தமிழ்நாடு அரசு முழு சம்மதம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கை...
TNRERA தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம்..
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் திட்டங்களை முறைப்படுத்துவதிலும், கட்டுமான நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே எழும் தொழில்முறைப்...
“சபரிமலை நகை திருட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்!” – இரு மாநில அரசுகளுக்கும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அதிரடி கோரிக்கை!
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்க வேண்டும் என்றும், மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு மற்றும்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பழனியைச் சேர்ந்த முருகபிரபு உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த...
சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!
கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கையை வரவேற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அதே கருணையின்...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இனி ‘சமூக நீதித்துறை’: தமிழ்நாடு அரசு அதிரடி அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு அரசின் மிக முக்கியத் துறைகளில் ஒன்றான "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை"யின் பெயரை, இனி "சமூக நீதித்துறை" என மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ...
