Tag: தமிழ்நாடு அரசு
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து – தமிழ்நாடு அரசு மறுப்பு
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் கருத்துகேட்பு கூட்டம் தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வக்ஃப்...
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்
பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.திருவள்ளுர் மாவட்ட அரசுப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுவந்தது அண்மையில் தெரியவந்தது....
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்த விவகாரம்… சிபிஎம் சார்பில் செப்.20ல் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 பேர் மீட்பு… ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளனர்
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.உத்தரகர்ண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற...
டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
டி.என்.பிஎஸ்.சி குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பதவிகளில்...
பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம்
சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பிராட்வே பல்நோக்கு...