Tag: தமிழ்நாடு அரசு

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை உயர்த்தியது –  தமிழ்நாடு அரசு

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் இதர...

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

 ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள்  உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்...

3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்த தமிழக அரசு!

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக...

கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை திட்டம் – தமிழ்நாடு அரசு

சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  கருங்குழி – பூஞ்சேரி இடையில் உள்ள 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.சென்னை – திண்டிவனம்...

ஜனவரி 25 வரை பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 25 ஆம் தேதி வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம்  என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பொங்கல் பரிசு தொகுப்பு இன்று...

மதுரை அருகே 2வது சிப்காட் தொழிற் பூங்கா அமைகிறது!

மதுரை - சிவகங்கை மாவட்டம் இடையே இலுப்பைக்குடியில் ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் 2வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா அடுத்த ஆண்டு தொடங்கபட உள்ளது.தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின்...