Tag: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் – செல்வப்பெருந்தகை
மத்திய பட்ஜெட்டில் பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகால...
அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது – செல்வப் பெருந்தகை விமர்சனம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பிஜேபியின் B-Team ஆக செயல்படுகிறது என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான கக்கனின் 117-வது...
தென் மாநிலங்களில் பாஜக நோட்டா-விற்கு கீழ் தான் வாக்கு பெறும்
தென் மாநிலங்களில் பாஜக நோட்டா - விற்கு கீழ் தான் வாக்கு பெறும்ராஜிவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாளை அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடைபெறும் - தமிழ்நாடு காங்கிரஸ்...