Tag: தமிழ்நாடு செய்திகள்

பள்ளியில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி: 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! பூந்தமல்லியில் பரபரப்பு!

பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை அடுத்து, உணவருந்திய 17 மாணவ-மாணவிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி பகுதியில்...

“ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்!” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.3,000 வரை சேமிப்பு!

தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் குடும்பத் தலைவிகள்...

நீர் தேடி அலையும் டெல்டா… மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக் கண்டனம்!”

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சி நடத்தி வரும் வெற்று நாடகங்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் கண்டித்து தஞ்சையில்...

“சுற்றறிக்கைகள் எங்கே போனது?” – பணியின்போது மொபைலில் மூழ்கும் போக்குவரத்து காவலர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

பணியில் இருக்கும்போது போக்குவரத்து காவலர்கள் யாரும் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று கடுமையான சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவர்கள் தொடர்ந்து மொபைலிலேயே மூழ்கியிருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.நீதிபதியின் நேரடிப் பார்வை...

திடீர் விசிட்: மெட்ரோ ரயிலில் பயணித்துச் சென்று முதலமைச்சர் விஜய் கள ஆய்வு!

நந்தனம் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை; கத்திப்பாராவில் இரண்டாம் கட்டப் பணிகளையும் பார்வையிட்டார்!சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளின் நிலவரம் குறித்தும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) செயல்பாடுகள்...

கரூர் விபத்து நிவாரணம்: அரசுப் பணி வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா? — ஓர் அலசல்!

அரசியலில் உணர்ச்சிகளுக்கும், சட்டத்தின் விதிமுறைகளுக்கும் இடையே எழும் மோதல்கள் எப்போதுமே கடுமையான விவாதங்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில், அண்மையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது...