Tag: தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: திருச்செந்தூரில் திமுகவினர் அதிரடி சாலை மறியல் – போலீசார் குவிப்பு!

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேசியக் கட்சிகள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவு; மேகதாதுவில் தூர்வாரினால் 200 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கலாம்: திருப்பூரில் பாமக தலைவர் அன்புமணி அதிரடி

கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்தத் தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் கர்நாடகாவிற்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுவதால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி மத்திய அரசுக்குக் கடுமையான...

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை: திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேசி வரும் கருத்துக்கள் விசாரணையைப் பாதிக்கும் என்பதால், அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி...

மன்னராட்சியா, மக்களாட்சியா?” – முதல்வர் விஜய் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு: “ஆட்சியைக் காப்பாற்ற ஆள் பேர அரசியல்” எனச் சாடல்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்து 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் மக்களுக்கு உருப்படியாக எதுவும் செய்யப்படவில்லை என்றும், தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க 'ஆள் பேர அரசியல்' மற்றும் 'குதிரை...

அதிமுக ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன்: நிர்வாகிகள் வருகை குறைந்ததால் இபிஎஸ் அதிர்ச்சி!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் கட்சி மாறி வரும் சூழ்நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் பெரும் சுணக்கத்துடனும், மூத்த நிர்வாகிகளின் புறக்கணிப்புடனும்...

மேகதாது அணை கட்டினால் 5 கோடி தமிழர்கள் பாதிக்கப்படுவர்; ஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சிப் போராட்டம் தேவை!” – அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல ஒட்டுமொத்த மக்களும் தன்னெழுச்சியாகப் போராட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி...