Tag: தமிழ்நாடு

நள்ளிரவு 12 மணி வரை நீண்ட பரபரப்பு விசாரணை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் – போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு!

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்குத் திருச்செந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினரின் நீதிமன்றக் காவல்...

“அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் – அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்” – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், ஆ.ராசா எம்.பி. எழுச்சி உரை!

"இனிமேலாவது அமைதிப்படை 'அம்மாவாசை'களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்; அவர்களை 'நாகராஜ சோழன்' ஆக்கிவிடாதீர்கள்" என்றும், "விஜய் ரசிகர்களே... உங்கள் தலைவர் கூறியபடி பெரியார், அம்பேத்கர் புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்" என்றும் கோவையில் நடைபெற்ற...

புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்; தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: காந்திராஜ் எச்சரிக்கை!

"தமிழகத்தில் புதிய ரேஷன் அட்ட கோரி விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு, தகுதியின் அடிப்படையில் மிக விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் அல்லது தவறுகள் செய்தவர்கள் யாராக...

ஜூலை 10-ல் கரூர் வருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய் – அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, அரசு சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என்று...

தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரம் பேச 180 கோடி ஒதுக்கீடு: கைதானவர்கள் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு!

தமிழக வெற்றி கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரைபேரம் பேசுவதற்காகக் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் வரை ஒதுக்கியதாக, இவ்வழக்கில் கைதான நபர்கள் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்...

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: திருச்செந்தூரில் திமுகவினர் அதிரடி சாலை மறியல் – போலீசார் குவிப்பு!

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறை மூலம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...