Tag: தமிழ்நாடு

”திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…திருமாவளவனை களமிறக்க வலியுறுத்திய விசிக…நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!”

தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் ஜோசப் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காலியாகியுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே...

குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கெடு!

தமிழகத்தையே உலுக்கிய குட்கா முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேர் மீதான விசாரணையை அடுத்த 12 வாரங்களுக்குள் (3 மாதங்கள்) விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்...

“மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்” – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய பாஜக அரசின் முடிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் என்றும், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை மோடி...

இளைஞர்களின் உந்துசக்தி சுவாமி விவேகானந்தர் – நினைவுதினத்தில் டி.டி.வி.தினகரன் புகழஞ்சலி!

நமது நாட்டின் ஆன்மீகப் பெருமைகளை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் நினைவுதினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகழஞ்சலி...

நள்ளிரவு 12 மணி வரை நீண்ட பரபரப்பு விசாரணை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் – போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு!

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்குத் திருச்செந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினரின் நீதிமன்றக் காவல்...

“அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் – அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்” – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், ஆ.ராசா எம்.பி. எழுச்சி உரை!

"இனிமேலாவது அமைதிப்படை 'அம்மாவாசை'களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்; அவர்களை 'நாகராஜ சோழன்' ஆக்கிவிடாதீர்கள்" என்றும், "விஜய் ரசிகர்களே... உங்கள் தலைவர் கூறியபடி பெரியார், அம்பேத்கர் புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்" என்றும் கோவையில் நடைபெற்ற...