Tag: தமிழ்நாடு

ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் முறைகேடு…வழக்கு பதியாதது ஏன்? – அன்புமணி ஆவேசம்

தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம்  புகார் அளித்து 30 மாதங்கள் ஆகியும் இன்று வரை வழக்கு பதிவு...

மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டின்...

ஆசிரியர்களின் நியாமான  கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தென் தமிழ்நாட்டில் கழகம்!

பொன்.முத்துராமிலங்கம்இன்று திராவிட இயக்க வளர்ச்சிப்போக்கின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இங்கு நடைபெறும் ஆட்சி, 'திராவிட மாடல் ஆட்சி' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி...

மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…

பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள்...

அதிமுக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – திருமாவளவன் விமர்சனம்

தேர்தல் அரசியலுக்காக தன்னுடைய சுயத்தை இழக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளாா்.சென்னை தங்கசாலையில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு  கண்டன ஆர்ப்பாடட்டத்தை...