Tag: தமிழ்நாடு

தெருநாய் விவகாரம்…உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள  நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும், அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க  உரிய நடவடிக்கை...

நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

தமிழர்களால் பிஹார் மாநில தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பிரதமர் பேசியிருப்பது கண்டனத்திற்குறியது. இதற்காக பிரதர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை எப்படி தெரிந்துக் கொள்வது?

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின் பற்றி தெரிந்துகொள்ளாம்.  தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் இந்த வாக்காளர் அடையாள அட்டையில், வாக்காளரின் பெயர், புகைப்படம், பாலினம்,...

“பிரித்தாளும் ஆட்சி செய்கிறார் மோடி” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

“பிரிட்டிஷ் ஆட்சியை விட மோசமாக பிரித்தாளும் ஆட்சி செய்கிறார் மோடி” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விம்ர்சித்துள்ளார்.சென்னையில் இன்று திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...

தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேச்சு கண்டனத்திற்குரியது – மாணிக்க தாகூர் எம்.பி

தமிழர்களுக்கு எதிராக பிரதமரின் இந்த பேச்சு தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரை ஜராவதநல்லூரில் உள்ள...

“பீகாரை விட தமிழக அரசு நன்றாக பார்த்துக்கொள்கிறது” – வட மாநிலத்தவர் பெருமிதம்

பீகாரை விட தமிழக அரசு தங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறது என வட மாநிலத்தவர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.பீகார் தொழிலாளர்களை தமிழகத்தில் துன்புறுத்துவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்  செய்து வரும் நிலையில், தமிழகத்தில்...