Tag: தமிழ்நாடு

விசிக 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமவளவன் விளக்கம்…

திமுக கூட்டணியில் 8 சீட்டுகளை வாங்கியது ஏன் என்பது குறித்து தொண்டர்களிடம் திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்.திமுக கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஏற்க வேண்டிய சூழல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விரிவான...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.கூட்டத்தில் அவர் பேசுகையில், பெரியார் மற்றும் கலைஞர் வழியில் திமுக செயல்பட்டு வருவதாகவும்,...

இணையப் போக்குவரத்து கேபிள் கத்தரிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை…

உலகளாவிய இணையப் போக்குவரத்தில் 95 முதல் 99 சதவீதம் கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே செல்கிறது, அவற்றை வெட்டிவிடுவோம் என்று ஈரான் இப்போது மிரட்டியுள்ளது என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள்...

தமிழ்நாடு முழுவதும் 151 கோடி பறிமுதல்…தேர்தல் தலைமை அதிகாரி தகவல்…

தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், சட்டமன்றத் தேர்தல் நடத்தை...

ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது – சரத்குமார் பேட்டி

ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என  சரத்குமார் தெரிவித்துள்ளாா். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைத்து இரண்டு ஆண்டுகள்...

பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் போர் முழக்கம் …

பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்று இந்தியாவின் ஒரே குரலாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினின் குரல் ஒளிக்கின்றது.ஒருவருடைய நோக்கம் தெளிவானதாக இருந்தால் போகும் பாதை சரியானதாக இருக்கும். முதலமைச்சர்...