Tag: தமிழ்நாடு

வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்

ஒன்றிய அரசு வெளிவிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15%  பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் என தெரிவித்துள்ளது.நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு...

ஜோதிநகர் ஜாத்திரை…பெற்றோர் கண்டித்தால் கல்லுாரி மாணவி தற்கொலை

திருத்தணியில் நடைபெற்ற ஜாத்திரை விழாவில் நடனமாடிய கல்லுாரி மாணவியை அவரது பெற்றோர் கண்டித்தால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிஅருகே ஜோதிநகர் ஜாத்திரை விழாவில் நடனமாடிய...

“உங்களுடன் ஸ்டாலின்”,”முதல்வரின் முகவரி” மனுக்கள் ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன் 

"உங்களுடன் ஸ்டாலின்" மற்றும் "முதல்வரின் முகவரி" உள்ளிட்ட திட்டங்களில், பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்  ஆய்வு நடத்தினார்.சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின்...

“பசியில்லா கல்வி;தமிழ்ச் சமூகத்தின் முதலீடு” – முதலமைச்சர் ஸ்டாலின்

 “பள்ளிகளில் கல்வி அறிவுடன் வயிற்றுப் பசியையும் போக்க வேண்டும்” . “இது ஒரு சாதாரணத் திட்டம் அல்ல; தமிழ்ச் சமூகத்துக்கான சூப்பரான சமூக முதலீடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நகரப் பகுதிகளில் உள்ள...

கவின் படுகொலை…தந்தையுடன் முதல்வரை சந்தித்த திருமாவளவன்

படுகொலை செய்யப்பட்ட  கவினின் தந்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த  திருமாவளவன்.சாதிமாறி காதலித்ததால் நெல்லையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்...

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற வேண்டும் என்பதே சமூக நீதிக்கு கோட்பாடாகும் என்று மத்திய மாநில உறவுகள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மத்திய...